எனது தாய் அவர்கள் குடும்பத்தில் ஆறாவது நபர். அம்மாவின் பெற்றொர் பெயர் சீனி என்கிற இராமசாமி மற்றும் வள்ளியம்மாள். இருவரும் உறவினர்கள். ஒரே கிராமம் அதாவது காளத்திமடம்.
இவர்களின் மூத்த மகன் அருணாசலம் – சூரியகனி
இரண்டாவது மகள் அன்னத்தாய்-அருமைக்கிளி
அடுத்து இருவர் குழந்தையிலேயே மரணம்
ஐந்தாவது மாணிக்கம்-ப்ளோரா
அடுத்து எனது தாய்
ஏழாவது குத்தாலிங்கம்-நட்சத்திரம்
எனது தாயை தவிர அனைவரும் நாளது தேதியில் அக்கிராமத்தில்தான் வாழ்ந்து வருகின்றனர்.